அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா சாதி பேதமின்றி நடத்த வேண்டும்
சென்னை,ஆக.8- சென்னை ஐகோர்ட்டில், வேலூர் மாவட்டம் தெள்ளூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வி.சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த...