Daily Archive: January 25, 2023

THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN  W.P.No.1872 of 2023  T.James Raja                                                          … Petitioner Vs.

THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN W.P.No.1872 of 2023 T.James Raja                                                          … Petitioner Vs.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 24.01.2023 CORAM: THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN W.P.No.1872 of 2023 T.James Raja                                                          … Petitioner Vs. The Superintendant of Police, Coimbatore District. The Inspector of Police,...

THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN  W.P.No.1872 of 2023  T.James Raja                                                          … Petitioner Vs.     Petitioner             : Mr.C.Iyyapparaj                         For Respondent         : Mr.S.Santhosh                                                    Government Advocate (Crl.Side)  O R D E R

THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN W.P.No.1872 of 2023 T.James Raja                                                          … Petitioner Vs. Petitioner             : Mr.C.Iyyapparaj                        For Respondent         : Mr.S.Santhosh                                                   Government Advocate (Crl.Side) O R D E R

I [1/25, 10:41] Jayavel Dmk: பொள்ளாச்சி திமுக நகர செயலாளர் சார்பில் சென்னை தென் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயவேல் அவர்கள் ஆஜராகி ஏற்கனவே அனுமதி பெற்ற விவரங்களை ஆதாரத்துடன் கூறினார் அப்போது நீதியரசர் மாற்று இடத்தில் புதிய கோரிக்கை மனு கொடுத்து அதிமுக...

20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

  ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது...

நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாகவும், இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.

நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாகவும், இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.

  அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடத்தில் அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க கோரி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய...

ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில்

ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com