CBi court குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகை திருத்திம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் கூடுதல் கால அவகாசம்
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகை திருத்திம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து சட்டம் உள்ளது. ஆனால்...