Daily Archive: January 4, 2023

நீதிபதி senthil kumar ramoorthy , இந்த நிகழ்வுகளுக்கும் பொறுப்பில்லை என மனுதாரர் செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர்

நீதிபதி senthil kumar ramoorthy , இந்த நிகழ்வுகளுக்கும் பொறுப்பில்லை என மனுதாரர் செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர்

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும் தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக...

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று*  கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று* கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

[1/4, 16:34] sekarreporter1: *அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று* கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும்...

sekarreporter1: https://youtu.be/J60ZNfbignM [1/4, 12:03] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY*   *OFFLINE / ONLINE coaching* for  *JUDICIAL EXAMINATION/MAGISTRATE/ MUNSIF/AIBE/COACHING FOR JUNIOR ADVOCATES*  *SUBJECT: THE CIVIL PROCEDURE CODE,1908*  *Date : 05 JANUARY 2023*

sekarreporter1: https://youtu.be/J60ZNfbignM [1/4, 12:03] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY* *OFFLINE / ONLINE coaching* for *JUDICIAL EXAMINATION/MAGISTRATE/ MUNSIF/AIBE/COACHING FOR JUNIOR ADVOCATES* *SUBJECT: THE CIVIL PROCEDURE CODE,1908* *Date : 05 JANUARY 2023*

  [12/30/2022, 22:26] sekarreporter1: https://youtu.be/J60ZNfbignM [1/4, 12:03] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY* Inviting you to *OFFLINE / ONLINE coaching* for *JUDICIAL EXAMINATION/MAGISTRATE/ MUNSIF/AIBE/COACHING FOR JUNIOR ADVOCATES* *SUBJECT: THE CIVIL PROCEDURE CODE,1908* *Date :...

நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இரட்டை குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக கூறி, ஆறு வார காலத்திற்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இரட்டை குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக கூறி, ஆறு வார காலத்திற்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,...

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேனை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, காஃபிபோசா சட்டத்தில் அடைக்க கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேனை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, காஃபிபோசா சட்டத்தில் அடைக்க கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  நகைகளுக்கான செயற்கை கற்களை இறக்குமதி செய்வதாக கூறி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் அளவிற்கு சுங்க வரி ஏய்ப்பை செய்தவரை காஃபிபோசா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மத்திய சுங்கத் துறையின் கீழ் இயங்கும் வருவாய்...

நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது.

நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது.

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது....

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com