11/29, 18:35] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1333034310228529153?s=08 [11/29, 18:35] Sekarreporter1: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக வக்கீல் mp navaneetha krishnan சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

[11/29, 18:35] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1333034310228529153?s=08
[11/29, 18:35] Sekarreporter1: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக வக்கீல் mp navaneetha krishnan சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நடிகர் தான் மனுவும் பிரமாண வாக்குமூலமும் sc order படி தாக்கல் செய்ய வேண்டும். அவர் சார்பாக வேறு ஒருவர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் ஏற்று policeக்கு direct to register FIR என கூறியது தவறு so quash police FIR என்று mp navaneetha krishnan கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பரிவு 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.actor suri case

You may also like...