11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாக தமிழக அரசு ag , சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.