[07/01, 12:08] Sekarreporter: தமிழகம் முழுவதும் ஆடர்லி முறையை ஒழிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் தோறும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று ஹை கோர்ட் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையில் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது இந்த கமிட்டி அவ்வப்போது ஆய்வு செய து ஆடர்லி இருக்கிறதா போலீஸ் துறையில் என முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளதா என்று கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் [07/01, 12:08] Sekarreporter: .
[07/01, 12:08] Sekarreporter: தமிழகம் முழுவதும் ஆடர்லி முறையை ஒழிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் தோறும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று ஹை கோர்ட் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையில் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது இந்த கமிட்டி அவ்வப்போது ஆய்வு செய து ஆடர்லி இருக்கிறதா போலீஸ் துறையில் என முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளதா என்று கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்
[07/01, 12:08] Sekarreporter: .