You may also like...
-
-
-
sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08 [12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
by Sekar Reporter · Published December 24, 2022