Sasikala pushpa conditional bail

சசிகலா புஷ்பாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன்

கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் ராமசாமி அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்….

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் வீட்டில், ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் கணவர் ராமசாமி புகார்

தனக்கு எதிரான் பொய் புகாரில் வழக்குப்பதிவு. கணவர் ராமசாமி தான் மிரட்டியுள்ளார் – சசிகலா

15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை

You may also like...