முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்த ஆளுநரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா
தண்டனைக் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் முன்கூட்டி விடுதலை வழங்கும் விஷயத்தில், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டி விடுதலை செய்ய அரசு...