SEKAR REPORTER Blog

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன்

தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து, வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம்...

தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங்

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் மாதத்தில் தாஜ்மகால் மற்றும் ஆப்ரிக்கா ஜங்கிள் சபாரி என்ற பெயரில் மெகா...

நீதிபதி எம்.தண்டபாணி

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்பியுமான நவாஸ் கனி மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் 19 ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வக்கீல் பயாஸ் அகமது என்பவர், வக்பு வாரியத் தலைவரும்,...

கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க விதிகளை மீறி மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க விதிகளை மீறி மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கோவை எட்டிமடையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்...

நீதிபதி எஸ்.கார்த்திகேயன்

நீதிபதி எஸ்.கார்த்திகேயன்

நீதிமன்றத்தில் பெண்களை படம் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சுதிர் ராம்சந்த பல்சந்தானி (70). இவர் தனது வழக்கு தொடர்பாக கடந்த 3ம் தேதி சென்னை 10 உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்....

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது பி.தேவராஜுலு என்ற முதுகலை தெலுங்கு ஆசிரியர், இவர் தற்போது அதிமஞ்சேரிப் பேட்டை, திருவள்ளூர்...

If the petitioner thereafter absconds, a fresh FIR can be registered underSection 269 of BNS. Dictated to the steno-typist, typed by her directly, corrected and pronounced by me in the open court, today.                                                                                                                                                           Principal Sessions Judge

If the petitioner thereafter absconds, a fresh FIR can be registered underSection 269 of BNS. Dictated to the steno-typist, typed by her directly, corrected and pronounced by me in the open court, today. Principal Sessions Judge

IN THE COURT OF PRINCIPAL SESSIONS JUDGE, CHENNAI Present: Thiru. S. Karthikeyan, M.A., M.L., M.Sc., P.G.D.C.F.Sc., P.G.D.D.F., Principal Sessions Judge Friday, the 12th day of September, 2025 Crl.M.P.No.8627/2025 in W.11, AWPS, Crime No.6/2025 Sudhir...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com