Passport case chief justice bench passed orders
போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில், 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின்...