THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN and THE HONOURABLE MR.JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP W.A.No.1672/2019 பணிக்காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணிக்காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சேலம் மண்டல பொறியாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றிய கோவிந்த...