SEKAR REPORTER Blog

Minister periya samy ed case chief order notice for ed. அமலாக்கத்துறை சார்பாக வக்கீல் சித்தார்த் ஆஜராகி தடை விதிக்க கூடாது என்றார்.

அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து...

13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் senior advt Ragavachary argued judge sunder mohan order notice

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக,...

பெண் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

[17/12, 13:47] Sekarreporter: [17/12, 13:46] Sekarreporter: [17/12, 13:46] Sekarreporter: 👍 [17/12, 16:54] Sekarreporter: https://youtu.be/UxXhwIqzHFE?si=AgD-uCDrL6Y9sFmu [18/12, 07:45] Sekarreporter: வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி...

Smsj kumarappan bench mine case

Smsj kumarappan bench mine case

தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தடுப்பதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரி நடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த...

நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார்...

Judge c saravanan jayalalitha income tax case. நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; யாரும் எந்த சிறப்பு சலுகையும் கோர முடியாது for govt advt AP srinivasan

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், எவ்வளவு வரிபாக்கி செலுத்த வேண்டும் என சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக், தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 13 கோடி ரூபாயை...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com