SEKAR REPORTER Blog
Vijaya Dasami message of Justice S.Vaidyanathan
[10/15, 20:19] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1449024610695933961?t=Y9Lg4M9BYClsGTXgYnTkqw&s=08 [10/15, 20:19] Sekarreporter: : Vijaya Dasami message of Justice S.Vaidyanathan. : Dussehra, a ten day festival encapsulates the victory of good over evil. The mythology in South is that, Goddess...
Sms j பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, மைலூர் எஸ்டேட் எனுமிடத்தில்...
Pushpa sathyanarayanan judge and krishnan ramasamy judgeசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013ம் ஆண்டு அரசு எடுத்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 8443 ஆசிரியர்...