SEKAR REPORTER Blog

Last two days mhc news

Last two days mhc news

[11/21, 07:10] Sekarreporter 1: https://youtu.be/g1ktsloISaU [11/21, 07:10] Sekarreporter 1: https://youtu.be/4cEfHbi7eGM [11/21, 07:18] Sekarreporter 1: [11/21, 07:12] Sekarreporter 1: https://www.edexlive.com/news/2021/nov/20/madras-hc-quashes-2018-appointment-of-tn-college-principal-points-out-serious-flaw-25735.html [11/21, 07:15] Sekarreporter 1: .. [11/21, 12:22] Sekarreporter 1: https://youtu.be/ztkcFXfaEXU [11/21, 12:22] Sekarreporter 1: https://youtu.be/QWJedIN3kkA...

V parthiban judge பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது for dgp senior adv arl sundaresan

V parthiban judge பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது for dgp senior adv arl sundaresan

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது சென்னையை சேர்ந்த 21வயது மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.மாணவியின் நிலையை தனக்கு...

S m subramaniyam judge அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்  என  சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது

S m subramaniyam judge அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வந்தவாசி தாலுகாவில் உள்ள மடம் என்ற...

Sanjai Gandhi Dmk Advt: மாண்புமிகு தமிழக முதல்வரின் கோவை பயணத்தில் கோவைக்கு கிடைத்த முக்கியத்துவம்.

Sanjai Gandhi Dmk Advt: மாண்புமிகு தமிழக முதல்வரின் கோவை பயணத்தில் கோவைக்கு கிடைத்த முக்கியத்துவம்.

[11/22, 22:52] Sanjai Gandhi Dmk Advt: மாண்புமிகு தமிழக முதல்வரின் கோவை பயணத்தில் கோவைக்கு கிடைத்த முக்கியத்துவம். @ விமான நிலையம் விரிவாக்கப்பட ரூபாய் 1131 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். @ ரூபாய் 200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். @ ரூபாய் 16 கோடியில்...

Judge nirmal kumar add pp damodaran மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின்  வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Judge nirmal kumar add pp damodaran மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 21வயது மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவியின் நிலையை...

தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட   கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம்

தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம்

தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று பதவி...

Acting chief justice order மணவர்கள் நலன்கருதி தடுப்பூசி

Acting chief justice order மணவர்கள் நலன்கருதி தடுப்பூசி

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ. உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கொரொனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியை போட அனைத்து...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com