SEKAR REPORTER Blog

கோவை கல் குவாரி

கோவை கல் குவாரி

  கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளஙகள் கடத்தப்படுவதை தடுக்க தொடர் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,...

Namakal Ayyadurai Bci: அனைவருக்கும் வணக்கம்🙏  *24.02.2023* *வெள்ளிக்கிழமை* நமது சங்க உறுப்பினர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மற்றும் உடனடியாக எதிரிகளை கைது செய்யவும் மேற்கொண்டு இதுபோன்று தாக்குதல் கொலை நடைபெறாமல் தடுக்க கோரியும் *24.02 2023* ஒரு நாள் அடையாள ஆதங்கமாக நீதிமன்ற பணிகளில் இருந்து நம்ம சங்க உறுப்பினர்கள் விலகி இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Namakal Ayyadurai Bci: அனைவருக்கும் வணக்கம்🙏 *24.02.2023* *வெள்ளிக்கிழமை* நமது சங்க உறுப்பினர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மற்றும் உடனடியாக எதிரிகளை கைது செய்யவும் மேற்கொண்டு இதுபோன்று தாக்குதல் கொலை நடைபெறாமல் தடுக்க கோரியும் *24.02 2023* ஒரு நாள் அடையாள ஆதங்கமாக நீதிமன்ற பணிகளில் இருந்து நம்ம சங்க உறுப்பினர்கள் விலகி இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

[2/24, 13:37] Namakal Ayyadurai Bci: அனைவருக்கும் வணக்கம்🙏 *24.02.2023* *வெள்ளிக்கிழமை* நமது சங்க உறுப்பினர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மற்றும் உடனடியாக எதிரிகளை கைது செய்யவும் மேற்கொண்டு இதுபோன்று தாக்குதல் கொலை நடைபெறாமல் தடுக்க கோரியும் *24.02 2023* ஒரு நாள்...

The Members of Thoothukudi Bar Association boycotted court proceedings on Thursday condemning the brutal murder of a lawyer PK Muthukumar (48). The lawyer was murdered by an armed gang in broad daylight on Wednesday at Sorispuram near Thoothukudi Collectorate

The Members of Thoothukudi Bar Association boycotted court proceedings on Thursday condemning the brutal murder of a lawyer PK Muthukumar (48). The lawyer was murdered by an armed gang in broad daylight on Wednesday at Sorispuram near Thoothukudi Collectorate

MADURAI: The Members of Thoothukudi Bar Association boycotted court proceedings on Thursday condemning the brutal murder of a lawyer PK Muthukumar (48). The lawyer was murdered by an armed gang in broad daylight on Wednesday...

BAR COUNCIL OF TAMILNADU & PUDUCHERRY cordially invite you for the  Felicitation to  Newly Designated Senior Advocates  Chief Guest  Hon’ble Mr. Justice T. Raja,  Acting Chief Justice, High Court of Madras  on  Friday, 24th February – 2023  at    6:30 pm.  Venue BAR COUNCIL AUDITORIUM

BAR COUNCIL OF TAMILNADU & PUDUCHERRY cordially invite you for the Felicitation to Newly Designated Senior Advocates Chief Guest Hon’ble Mr. Justice T. Raja, Acting Chief Justice, High Court of Madras on Friday, 24th February – 2023 at   6:30 pm. Venue BAR COUNCIL AUDITORIUM

BAR COUNCIL OF TAMILNADU & PUDUCHERRY cordially invite you for the Felicitation to Newly Designated Senior Advocates Chief Guest Hon’ble Mr. Justice T. Raja, Acting Chief Justice, High Court of Madras on Friday, 24th...

I fervently hope that during the expulsion necessary sample had been taken from the fetus and it had been sent for DNA examination and would be used during the course of criminal trial.  Nothing further survives for adjudication. I must place my deepest appreciation to Ms.S.Sridevi, learned counsel for the petitioner and also to Mr.T.Seenivasan, learned Special Government Pleader for their assistance in this regard. The Writ Petition stands disposed of. No order as to costs. Cvkj

I fervently hope that during the expulsion necessary sample had been taken from the fetus and it had been sent for DNA examination and would be used during the course of criminal trial.  Nothing further survives for adjudication. I must place my deepest appreciation to Ms.S.Sridevi, learned counsel for the petitioner and also to Mr.T.Seenivasan, learned Special Government Pleader for their assistance in this regard. The Writ Petition stands disposed of. No order as to costs. Cvkj

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED  21.02.2023 CORAM THE HONOURABLE MR. JUSTICE C.V.KARTHIKEYAN W.P.No. 4411 of 2023 R.Kanchana      … Petitioner ..Vs.. The Principal Secretary to the State Department of Health and...

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்...

நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் ப்லவேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முதல் முன்னாள் முதலமைச்சரும்,அந்த துறையின் அமைச்சராக...

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், சாமானியன் என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்த படத்தை ராஹேஷ் என்பவர்...

நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.  இதை எதிர்த்து குழந்தை சார்பில் அதன் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன்,  குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.  கடந்த 1870ல் இருந்து 1960ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய புனிதர்களின்  கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.  வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க  அந்த பள்ளி முன் வந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை அப்பள்ளி தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.  அரசுத்தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தனக்கு திருப்தியளிக்கும் எனத் தெரிவித்து, இதுசம்பந்தமாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து குழந்தை சார்பில் அதன் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 1870ல் இருந்து 1960ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய புனிதர்களின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க அந்த பள்ளி முன் வந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை அப்பள்ளி தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அரசுத்தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தனக்கு திருப்தியளிக்கும் எனத் தெரிவித்து, இதுசம்பந்தமாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த...

Call Now ButtonCALL ME