SEKAR REPORTER Blog
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் விசாரணை மதுரையில் உத்தரவு பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள்...
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை
நேற்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு ,சென்னை, நவ30- தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் மொத்த...
திராவிட இயக்க தலைவர்களின் பெயரை உச்சரித்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு பாராட்டு 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 கருத்துக் குருடர்களுக்கும், சூது மதியாளர்களுக்கும் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் கடும் கண்டனம்:
திராவிட இயக்க தலைவர்களின் பெயரை உச்சரித்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு பாராட்டு 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 கருத்துக் குருடர்களுக்கும், சூது மதியாளர்களுக்கும் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் கடும் கண்டனம்: 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 நேற்றைய தினம் 29.11.21 மாநிலங்களவையில் எங்களது நாமக்கல் கிழக்கு...