SEKAR REPORTER Blog
திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை நான்கு மாதத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றவேண்டும் என்ற கவிஞர் லீனா மணிமேகலையின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை நான்கு மாதத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றவேண்டும் என்ற கவிஞர் லீனா மணிமேகலையின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டிவிட்டரில் கவிஞர் லீனா மணிமேகலை திரைப்படஇயக்குனர்...
திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும்,...