SEKAR REPORTER Blog
/9, 15:54] Sekarreporter: … பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாதம் ஒருமுறை அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை ஆகிறார்.
[3/9, 15:54] Sekarreporter: நல்ல செய்தி…. பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாதம் ஒருமுறை அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை ஆகிறார். 🙏🙏🙏🙏நன்றியும் வாழ்த்துக்களும்… அன்பு தோழமை வழக்கறிஞர்கள் பிரபு,...
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா அவரது உறவினர்களுடன் சேர்ந்து, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித் தொகை...
Actor Simbu case mhc judge velmurugan order fine one Lak for producers association for not filing counter for more than 1k days
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து...
Election csse chief bench adj
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி...