தமிழ்நாட்டில் சிறப்பான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு
தமிழ்நாட்டில் சிறப்பான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு சென்னை, மார்ச்.18& தமிழ்நாட்டில் சிறப்பான, அற்புதமான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை காட்டும் நூலாக சிலப்பதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரணியம் பேசினார். *சுழற்கோப்பை* சென்னை...