SEKAR REPORTER Blog
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவு மற்றும் குடிநீர் விற்கமாட்டோம் என உத்தரவாதம் எழுதி வாங்கிக்கொண்டு பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவு மற்றும் குடிநீர் விற்கமாட்டோம் என உத்தரவாதம் எழுதி வாங்கிக்கொண்டு பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு, மலை ரயில் பாதையில் யானைகள் பாதுகாப்பு,...
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாக கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை...