SEKAR REPORTER Blog

Madras high court orders feb 20

Madras high court orders feb 20

[4/19, 11:16] Sekarreporter: கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 4ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது ஐந்து...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய உயர் கல்வித் துறை சார்பு செயலாளர் தினேஷ் டி....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேம நிதி வழங்க உள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேம நிதி வழங்க உள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேம நிதி வழங்க உள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் வரும் சனிக்கிழமை ( 23 ம்தேதி) இதற்கான...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version