SEKAR REPORTER Blog

நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்தி முடிவெடுக்க அனுமதி அளித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM  W.P.(MD) No.2019 of 2022 and  W.M.P.(MD) Nos.1735, 1737 & 2793 of 2022  S.David Leo     …  Petitioner  vs.  1.The Principal Secretary to the Government

THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.(MD) No.2019 of 2022 and W.M.P.(MD) Nos.1735, 1737 & 2793 of 2022 S.David Leo     …  Petitioner vs. 1.The Principal Secretary to the Government

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Date of Reserving the Order Date of Pronouncing the Order  04.04.2022 27.04.2022 CORAM: THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.(MD) No.2019 of 2022 and W.M.P.(MD) Nos.1735, 1737 &...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நீதிபதி ஆறுமுகசாமிக்கு பாராட்டு

நீதிபதி ஆறுமுகசாமிக்கு பாராட்டு

[4/26, 17:51] Sekarreporter: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். இதன்பின்பு, அ.தி.மு.க.வில் திடீர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Madras high court april 27 அயோத்தியா மண்டப வழக்கு

Madras high court april 27 அயோத்தியா மண்டப வழக்கு

[4/26, 11:05] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version