SEKAR REPORTER Blog
அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக...
கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள்...
நீதிபதி ஆறுமுகசாமிக்கு பாராட்டு
[4/26, 17:51] Sekarreporter: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். இதன்பின்பு, அ.தி.மு.க.வில் திடீர்...
Madras high court april 27 அயோத்தியா மண்டப வழக்கு
[4/26, 11:05] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில்...