SEKAR REPORTER Blog
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ. 487 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமது புகாரி உள்ளிட்ட ஆறு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ. 487 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமது புகாரி உள்ளிட்ட ஆறு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி மற்றும்...
Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1522126087240978433?t=J0JWhbvnKauvJDtBUSPp8w&s=08 [5/5, 13:39] Sekarreporter: [5/5, 13:36] Sekarreporter: சர்வேயர் பணிகளை விஏஓ என்ற கிராமத்தில் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது [5/5, 13:37] Sekarreporter: தமிழக அரசினுடைய உத்தரவு செல்லும் என்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பு கூறியுள்ளார் [5/5, 13:37] Sekarreporter: அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதாடினார். Assited by. T.Chezhiyan, AGP
[5/5, 13:38] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1522126087240978433?t=J0JWhbvnKauvJDtBUSPp8w&s=08 [5/5, 13:39] Sekarreporter: [5/5, 13:36] Sekarreporter: சர்வேயர் பணிகளை விஏஓ என்ற கிராமத்தில் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது [5/5, 13:37] Sekarreporter: தமிழக அரசினுடைய உத்தரவு செல்லும் என்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பு கூறியுள்ளார் [5/5,...
தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். The Supreme Court quashes Enforcement Directorate (ED) case against J Sekar Reddy.
#BREAKING |தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் பண மதிப்பிழப்பு காலத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சேகர்ரெட்டி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு The Supreme Court quashes...
பள்ளி மத மாற்றம் செய்யபடுவதாக புகார்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத மாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. RMDJ bench aag J Ravinthiren .
பள்ளி மத மாற்றம் செய்யபடுவதாக புகார்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத மாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத்...