கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வில்லிவாக்கம்...