SEKAR REPORTER Blog

என் தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும். உயர்திரு சுப்ரமணியன்  அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத்  தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர்,  முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.  கைப்பேசி : 9585869999

என் தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும். உயர்திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத் தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர், முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி : 9585869999

PRESS RELEASE இந்தியாவிலேயே முதன்முதலாகச் சென்னை மாகாணத்தில் வெள்ளுடை அலுவலர் (White Collared Employees Union) சங்கத்தை 1946இல் தொடங்கி நடத்திய முன்னோடி, பெரியவர் சுப்ரமணியன் (13.051923 – 07.08.2001) ஆவார். இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளைப் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் மனித உரிமை ஆர்வலர்களிடமும் கொண்டுசேர்க்க முதல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ராதாரவி தாக்கல் செய்த மனுவில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தண்டனை கைதிகள்,  முன்கூட்டியே விடுதலை  கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.., எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுவிக்ககோரி அவரது...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வில்லிவாக்கம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version