SEKAR REPORTER Blog
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கே. வீரப்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போளூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் விஜய...
தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் எம்.திருவேல் அழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை...