SEKAR REPORTER Blog
திருமதி NS நப்பினை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், Cyber Saathi™ இன் நிறுவனருமான, மூத்த மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், அரசியலமைப்பு, குற்றவியல், IPR மற்றும் இணையச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
திருமதி NS நப்பினை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், Cyber Saathi™ இன் நிறுவனருமான, மூத்த மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், அரசியலமைப்பு, குற்றவியல், IPR மற்றும் இணையச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆன்லைன் தளங்களில் இருந்து சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு...
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பம்மலைச் சேர்ந்த பொன்னழகி என்பவருக்கு சொந்தமான காரின் டிரைவராக குரோம்பேட்டையைச் சேர்ந்த லோகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்....
கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பி விட்டு அவற்றை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரும் நடைமுறை அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பி விட்டு அவற்றை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரும் நடைமுறை அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் தங்களை அறங்காவலர்களாக நியமிக்க கோரி இந்து...