SEKAR REPORTER Blog
இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், அகங்காரம், கொடூர மனதால் குற்றவாளிகள் ஆகக்கூடாது என்றும் சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்
இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், அகங்காரம், கொடூர மனதால் குற்றவாளிகள் ஆகக்கூடாது என்றும் சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும், 2001ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது,...