SEKAR REPORTER Blog
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்கிற நிலையைத் தாண்டி அது கலவரமாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை அரசு பார்த்துக் கொண்டிருக்காது இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்கிற நிலையைத் தாண்டி அது கலவரமாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை அரசு பார்த்துக் கொண்டிருக்காது இரும்புக்கரம் கொண்டு அடக்கும். மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை ஆனால் மனுதாரர் சொல்கிற மருத்துவரை நியமிக்கக் கூடாது அது...