SEKAR REPORTER Blog
கோவை விழாவில் our mhc chief justice. Muniswarnath bandary super speech
நாட்டிலேயே வழக்குகளை விரைந்து முடிப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதன்மையாக திகழ்வதாகவும் தமிழக அரசின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரன் பந்தாரி தெரிவித்துள்ளார்….. கோவை பந்தயச்சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி...
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியார் அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோரிய வழக்கு… *வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் சுரங்கப்பாதை அமைத்தது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.* மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள்...