தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவுக்குப் பிரிவு உபசார விழா!”
“தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவுக்குப் பிரிவு உபசார விழா!” சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, வரும் மார்ச் 5-ஆம் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார். இதையொட்டி, அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது....