SEKAR REPORTER Blog
அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைக்ளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைக்ளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது நான்கு வயது குழந்தையை கடத்திச் சென்று, கணவர்...
Madras high court orders october18j
[https://chat.whatsapp.com/D8pziz1VidmBRxPBr8rWIj 10/18, 10:50] Sekarreporter 1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்...