SEKAR REPORTER Blog
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு புதிய தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு பி வேல்முருகன் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு புதிய தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு பி வேல்முருகன் அவர்கள் வழங்கி உள்ளார்கள். முக்கியமான வழக்கில் குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்காக குற்றம் சுமத்தியரையும் முக்கியமான *அரசு தரப்பு சாட்சிகளையும் விசாரிக்காமலேயே விசாரித்ததாக தானாகவே விசாரணை அதிகாரியான...
Pnpj bench சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக...
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி, வழக்கை ஓசூருக்கு மாற்றி உத்தரவிட்டார்.
விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள தம்பதியரின் குழந்தைகளின் நலனை கருதி, மனுத்தாக்கல் செய்யாதபட்சத்திலும் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...