GR Swaminathan Guestioning | எப்போது தீபம் ஏற்றுவீர்கள்? பட்டர்களிடம் ஆலோசித்தபோது மலை மீதுள்ள பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே வழக்கம் எனக் கூறினர் என திருப்பரங்குன்றம் கோயில் தரப்பு விளக்கம் அப்படியென்றால் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் எப்போது தீபம் ஏற்றுவீர்கள்?. உயரதிகாரிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள் எனவும் காவல் துறைக்கு நீதிபதி கேள்வி #Thiruparankundram #LightLamp #Templeside #TNPolice #MaduraiHighCourtbench #TamilNews #NewsTamil24x7

GR Swaminathan Guestioning | எப்போது தீபம் ஏற்றுவீர்கள்?

பட்டர்களிடம் ஆலோசித்தபோது மலை மீதுள்ள பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே வழக்கம் எனக் கூறினர் என திருப்பரங்குன்றம் கோயில் தரப்பு விளக்கம்

அப்படியென்றால் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் எப்போது தீபம் ஏற்றுவீர்கள்?. உயரதிகாரிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள் எனவும் காவல் துறைக்கு நீதிபதி கேள்வி

#Thiruparankundram #LightLamp #Templeside #TNPolice #MaduraiHighCourtbench #TamilNews #NewsTamil24x7

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com