Chandru Former Judge Of Highcourt: துக்ளக் படித்தவன் அறிவாளின்னு சொன்னா உண்மையா பட்டி? ஒரு ஆளு ஏற்கனவே உளறி தில்லி உயர்நீதிமன்றத்தில் குட்டுவாங்கி ,மன்னிப்பு கேட்டும் புத்திவரல!

K. Chandru Former Judge Of Highcourt: 😎😎😎😎😎😎😎😎😎துக்ளக் படித்தவன் அறிவாளின்னு சொன்னா உண்மையா பட்டி?
ஒரு ஆளு ஏற்கனவே உளறி தில்லி உயர்நீதிமன்றத்தில் குட்டுவாங்கி ,மன்னிப்பு கேட்டும் புத்திவரல!
இன்னிக்கு எல்லா நீதிபதிகளையும் மானாவாரி தாக்குனா அதையும் கண்டிக்கலன்னு சொன்னா பின்ன எதற்கு வக்கீல் அமைப்பு?
பட்டி,
தாண்டுவது லட்சுமணன் கோடு!
சோ பாராட்டுதல் பெற்றவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?
பிரசாந்த் பூஷனை தண்டிக்ணும்னு குரல் கொடுத்தவர் நீங்க!
இப்ப ஏன் ஜகா வாங்கறீங்க ஜகன்னாதன்?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
[1/16, 20:57]
[1/16, 20:57]

You may also like...