Category: Uncategorized
தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் எம்.திருவேல் அழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை...
கோவிலுக்குள் நைட்டி அணிந்து வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவிலுக்குள் நைட்டி அணிந்து வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமசந்திரன் கோவிலில் அர்ச்சராக பணியாற்றுபவர் கண்ணன். சேலம் மாநகராட்சி...
என் தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும். உயர்திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத் தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர், முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி : 9585869999
PRESS RELEASE இந்தியாவிலேயே முதன்முதலாகச் சென்னை மாகாணத்தில் வெள்ளுடை அலுவலர் (White Collared Employees Union) சங்கத்தை 1946இல் தொடங்கி நடத்திய முன்னோடி, பெரியவர் சுப்ரமணியன் (13.051923 – 07.08.2001) ஆவார். இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளைப் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் மனித உரிமை ஆர்வலர்களிடமும் கொண்டுசேர்க்க முதல்...