You may also like...
-
-
-
வாச்சாத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் Former judge நாகமுத்து பரபரப்பு வாதம் sc judge. Viswanathan dismissed appeal and surrender with in 6 weeks அதிரடி உத்தரவு. நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “வாச்சாத்தி வழக்கில், வேண்டுமென்றே சாதி ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழிவாங்கும் விதமாக எல்.நாதன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்து வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
by Sekar Reporter · Published October 17, 2023