Author: Sekar Reporter
குட்கா வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டாது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி...
ரத்து நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.ஹேமலதா அமர்வு, 1983லிருந்து 2013ஆம் ஆண்டு வரை அந்த நிலத்தை எந்த திட்டத்திற்காகவும்
30 ஆண்டுகளுக்கு முன் பாலிடெக்னிக் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெறும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த விலையை பெற்றுக்கொண்டு நிலத்தை பாலிடெக்னிக் நிர்வாகத்துக்கு கிரையம் செய்து கொடுக்க நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும்...
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மக்கக்கூடிய பைகளுக்கு பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒப்புதல்
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மக்கக் கூடிய பைகளை தயாரிக்க இயலும் என்றால் மூடப்பட்ட பிளாஸ்டிக் நிறுவனங்களை மீண்டும் இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி...