_குருமன்ஸ் சாதிசான்று வழங்கப்பட்டது.*_வழக்கறிஞர்கள் S.துரைசாமி V. இளங்கோவன்

*_குருமன்ஸ் சாதிசான்று வழங்கப்பட்டது.*_

திருவண்ணாமலையில் குருமன்ஸ் பழங்குடி சாதியினருக்கு சாதிசான்று மறுக்கப்பட்டு வந்த நிலையில், சாதிசான்று இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்து, ஐந்து வருடம் மருத்துவ படிப்பு முடிவடைந்த நிலையில், நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மீது சாந்தலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு உடனடியாக சாதிசான்று வழங்க உத்தரவிட்டது. மேலும் அவருக்கு MBBS சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் வழங்க வேண்டும் என்று MGR பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில்அவருக்கு இன்று சாதிசான்று வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள்
S.துரைசாமி
V. இளங்கோவன்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version