[12/03, 11:43] sekarreporter1: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து சென்னை தனி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்தது இந்த வழக்கு தலைமை நீதிபதி பெஞ்ச் இன்று விசாரித்து நான்கு வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது [12/03, 11:43] sekarreporter1: .
[12/03, 11:43] sekarreporter1: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து சென்னை தனி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்தது இந்த வழக்கு தலைமை நீதிபதி பெஞ்ச் இன்று விசாரித்து நான்கு வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
[12/03, 11:43] sekarreporter1: .