You may also like...
-
-
[19/12, 14:03] Sekarreporter: https://x.com/i/status/2001921117267857448 [19/12, 14:03] Sekarreporter: #BREAKING | இரு தரப்பினர் இடையே நிலப் பிரச்னையில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு உத்தரவை நிறைவேற்றாததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசின் மேல்முறையீட்டில், தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவு #SunNews | #MadrasHC | #Dindigul
by Sekar Reporter · Published December 19, 2025
-