You may also like...
-
-
என் தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும். உயர்திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத் தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர், முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி : 9585869999
by Sekar Reporter · Published May 13, 2022
-
Full bench women judges daily Thanthi news
by Sekar Reporter · Published March 5, 2020