9 ஆண்டுகளாக பதில் சொல்லாத மத்திய அரசு பொறுமையிழந்து அபராதம் விதித்தது ஐகோர்ட்

 

டங்கள்

9

9 ஆண்டுகளாக பதில் சொல்லாத மத்திய அரசு பொறுமையிழந்து அபராதம் விதித்தது ஐகோர்ட்

மதுரை, அக். 1-

கடல்வழி பயணத்தில் கொலைக்கு மாண தண்டனை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின்படி பொய் சாட்சியம் விதிக்கும் அளித்தால் தண்டனை பிரிவை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால் இரு வழக்குகளிலும் மத்திய அரசுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மரண தண்டனை

மதுரை, ரமீஸ் அஜ் மல்கான் 2016ல் தாக்கல் செய்த பொதுநல மனு:

ளர்.

Gpr

B லீ

51-

எதிரானது.

எந்த ஒரு சட்டமாக அரசியல இருந்தாலும், மைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இச் சட்டப்பிரிவின் மூலம் நீதிமன்றத்தின் உரிமை பாதிக்கப்படுகிறது.

நீதிமன்ற சீராய்வு என் பது நீதிமன்றத்தின் முக் டப்பிரிவு அவ்வாய்ப்பை கொடுக்கவில்லை. கடல் வழி பயணத்தில் கொலை செய்தால், மரண தண் டனை விதிக்க வழிவகை கிய நடைமுறை, அச்சட் செய்யும் சட்டப்பிரிவை

ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

திருச்சி. ஸ்ரீரங்கம் சாஷிம் சாகர் 2017ல் தாக் கல் செய்த பொதுநல மனு:

கடல்வழி பயணம் மற் றும் கடல் திட்டு மீதான நிலையான தளங்களின் பாதுகாப்பிற்கு எதிரான எதிரான சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ், கடல்வழி பயணத்தின்போது ஒரு வர் கொலை குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க

வழிவகை உள்ளது. இச்சட்டப்பிரிவு அர சியலமைப்பு சட்டம்,

பட்டியலினம் மற்றும் மற்றும் பழங்குடியினர் வன்கொ டுமை தடுப்பு சட்டப்பி ரிவின்படி, அவர்களுக்கு களில், சம்பந்தப்பட்டவ எதிரான குற்ற வழக்கு ருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது.

அப்பிரிவைச் சேராத ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு எதி ராக பொய் சாட்சியம் அளித்து மரண தண்டனை விதிக்க வழிவகுத்தால். பொய் சாட்சியம் அளித்த நபருக்கு மரண தண் உனை விடுக்க வழிவகை

70

செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் கைதி சிறையில் இருக்கும் போது, கொலை குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக் கும் நடைமுறை இருந் தது: அதை உச்ச நீதிமன் றம் ரத்து செய்தது.”

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம், ஒரு வரை கொலை செய் தால், மரண தண்டனை நடைமுறை யையும் உச்ச நீதிமன்றம் விதிக்கும் யையும் ரத்து செய்தது.

ஒத்திவைப்பு

எந்தெந்த குற்றங்க

ளுக்கு எத்தகைய தண் டனை விதிக்க வேண்டும் என்பது நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது.

இதில், பார்லிமென்ட் முடியாது. என தலையிட பொய் சாட்சியம் நிரூபணமாகி, சாட்சியம வித்தவருக்கு க்கு மரண தண் டனை விதிக்க வழிவகை

செய்யும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவிற்கு தடை விதிக்க வேண்டும். அது அரசியலமைப்பு சட் டத்திற்கு எதிரானது என அறிவித்து ரத்து செய்ய * வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த் சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனு தாரர்கள் தரப்பு  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ல் எதிர் இவ்வழக்குகளில் மனுதாரர்களான மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை செயலர், மத்திய சட்டத்துறை செய் லர், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பை நீதிமன் றம் வழங்கியது. அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

A

இதற்காக இரு வழக் குகளிலும் தலா, 10,000 ரூபாயை உயர் நீதிமன்ற சட்ட பணிகள் ஆணை செலுத் குழுவிற்கு வேண்டும்.

பதில் மனு தாக்க வார செய்ய நான்கு கள் அவகாசம் நீட்டி கப்படுகிறது. ரணை அக்., 24க்கு ஒ

வைக்கப்படுகிறது. விட்டனர். இவ்வாறு

 

https://x.com/sekarreporter1/status/1973214310810919238?t=QHLhoH1iU0-73qeYJSbtfQ&s=08

 

 

9 ஆண்டுகளாக பதில் சொல்லாத மத்திய அரசு பொறுமையிழந்து அபராதம் விதித்தது ஐகோர்ட்

 

  1. கடல்வழி பயணத்தில் மரண கொலைக்கு பட்டியலினம் பழங்குடியினர்
  2. மற்றுகொடுமை குமடுப்பு சட்ட பிரிவின்படி பொய் அளித்தால் சாட்சியம் தண்டனை விதிக்கும் பிரிவை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் ஒன்பது ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால் মিত வழக்குகளிலும் மத்திய அரசுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை, ரமீஸ் அஜ் மல்கான் 2016ல் தாக்கல் செய்த பொதுநல மனு:

கடல்வழி பயணம் மற் றும் கடல் திட்டு மீதான நிலையான தனங்களின் பாதுகாப்பிற்கு எதிரான சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ், கடல்வழி பயணத்தின்போது ஒரு வர் கொலை குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை உள்ளது.

ஆயுள் கைதி சிறையில்

குற்றத்தில் ஈடுபட்டால்

மரண தண்டனை விதிக்

கும் நடைமுறை இருந்

இச்சட்டப்பிரிவு சியலமைப்பு சட்டம். தனிமனித உரிமைக்கு

எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அரசியல மைப்பிற்கு உட்பப்சியல் இரு இருக்க வேண்டும். சட்டப்பிரிவின் நீதிமன்றத்தின் பாதிக்கப்படுகிறது. உரிமை

நீதிமன்ற சீராய்வு என் பது நீதிமன்றத்தின் முக் கிய நடைமுறை. அச்சட் டப்பிரிவு அவ்வாய்ப்பை கொடுக்கவில்லை. கடல் வழி பயணத்தில் கொலை இருக்கும் போது, கொனை செய்தால், மரண தண் டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். தது; அதை உச்ச நீதிமன்

இவ்வாறு குறிப்பிட்டார். திருச்சி ஸ்ரீரங்கம் சாஷிம் சாகர் 2017ல் தாக் கல் செய்த பொதுநல மனு:

பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொ டுமை தடுப்பு சட்டப்பி ரிவின்படி, அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு களில், சம்பத்தப்பட்டவ தண்டனை விதிக்கிறது. ருக்கு எதிராக நீதிமன்றம்

அப்பிரிவைச் சேராத ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு எதி ராக பொய் சாட்சியம் அவித்து மரண தண்டனை விதிக்க வழிவகுத்தால், பொய் சாட்சியம் அளித்த நபருக்கு மரண தண் டனை விதிக்க வழிவகை

றம் ரத்து செய்தது.

M

செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம், ஒரு வரை கொலை செய் தால், மரண தண்டனை நடைமுறை விதிக்கும் யையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஒத்திவைப்பு

எந்தெந்த குற்றங்க ளுக்கு எத்தகைய தண் டனை விதிக்க வேண்டும் என்பது நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது. இதில், பார்லிமென்ட் தலையிட பொய் சாட்சியம் என முடியாது. நிரூபணமாகி, சாட்சியம வித்தவருக்கு மரண தண் டனை விதிக்க வழிவகை

செய்யும் வல்கொடுமை நடுப்பு சட்டப்பிரிவிற்கு தடை விதிக்க வேண்டும். அது அரசியலமைப்பு சட் டத்திற்கு எதிரானது என வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார். Judge  அனிதா அமர்வு விசாரித்தது. மனு தாரர்கள் தரப்பு வழக்க றிஞர் மகபூப் அக்கிப் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

செய்ய இவ்வழக்குகளில் எதிர் மனுதாரர்களான மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மனித்தல் துறை செயலர், மத்திய சட்டத்துறை செய லர், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் இறுதி வாய்ப்பை நீதிமன் றம் வழங்கியது. அவர்கள்

தாக்கல் செய்யவில்லை. இதற்காக இரு வழக் குகளிலும் தலா, 10,000 ரூபாயை உயர் நீதிமன்ற சட்ட பணிகள் ஆணை குழுவிற்கு செலுத்த வேண்டும்.

பதில் மனு தாக்க செய்ய நான்கு வார கள் அவகாசம் நீட்டி வி கப்படுகிறது.

ரணை அக்., 24க்கு ஒ இவ்வாறு வைக்கப்படுகிறது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com