[7/31, 12:55] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1289099533259923457?s=08 [7/31, 12:55] Sekarreporter 1: ஐகோர்ட் உத்தரவை மீறி பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள் என்று தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை முறையிட்டார் இதைக் கேட்ட நீதிபதி எந்தெந்த பள்ளிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறது என்று கண்டுபிடித்து இதுதொடர்பாக அறிக்கை வரும் 17ஆம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் இதில் கோர்ட் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தேவைப்பட்டால் கோர் நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version