மதுரையில் ஐ.என்.டி.யு.சி., போட்டி தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஐ.என்.டி.யு.சி., மாநில நிர்வாகிகள் தேர்தலை, ஐ.என்.டி.யு.சி., சட்ட விதிகள்படி நடத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற ‘டிவிசன்’ பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக ஐ.என்.டி.யு.சி., சட்ட விதிகள்படி, அவசர செயற்குழு கூட்டம், கடந்த அக்.31ல் நடந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், வரும் 16ம் தேதி தேர்தல்...