Daily Archive: October 24, 2025
கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச பிரிவு 307 -ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் add pp ravikumar
[24/10, 16:56] Sekarreporter: http://youtube.com/post/UgkxQxuA0ES_xAFwpXtptbvIX4erJQWZ8hJW?si=IiNAcrpHkBxYv7Dm [24/10, 16:56] Sekarreporter: வியாசர்பாடியைச் சேர்ந்த சதர்சன் என்பவரை எதிரி இருதயநாதன் அவதுறான வார்த்தைகளால் பேசியதோடு உருட்டுக்கட்டையால் தலையில் மாறி மாறி அடித்து காயத்தை ஏற்படுத்தி “கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச...
NGR_பிரசாத்* அவர்கள் வாதிட்டதை கருத்தில் கொண்டு, கடந்த 2024 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர், சட்ட கல்லூரி சென்னையில் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில்
*வானிடிந்து_வீழினும்_வழங்குக_நீதியே* சென்னையில் நான் படித்த *Dr_அம்பேத்கர்_அரசு_சட்ட_கல்லூரி* நீதிமன்றமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வர இருப்பதால் *20_ஆண்டுகளுக்கு* பின்பு கல்லூரியைப் பார்த்துவிட எண்ணி நுழைந்த போது வளாகம் கல்லூரியாக இல்லை ஆனால் கல்லூரி நாட்களின் கரைந்து போகாத கனவுகள் நெஞ்சாக்கூட்டில் நினைவுகளாக படர்கிறது *அடர்ந்த_மரங்களும்* *காய்ந்த_சிறகுகளும்* இல்லா நிலப்பரப்பு, மாணவப்பருவத்தின்...