Monthly Archive: September 2025

ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில்

ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு பட்டியலில் இருந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி அர்ச்சகர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு P.வள்ளியப்பன் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் அமர்வு இந்த வழக்கினை மதியம்...

Today the Hon’ble Supreme Court of India bench comprising Hon’ble Mr. Justice Manoj Mishra and Hon’ble Mr. Justice Joymalya Bagchi heard the SLP against the dismissal of anticipatory bail petition filed by MLA Mr. Jagan Moorthy before the Hon’ble High Court of Madras.

Today the Hon’ble Supreme Court of India bench comprising Hon’ble Mr. Justice Manoj Mishra and Hon’ble Mr. Justice Joymalya Bagchi heard the SLP against the dismissal of anticipatory bail petition filed by MLA Mr....

திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பழையப்பேட்டையைச் சேர்ந்த அசேன் அலி, அதியமான்...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும் அக்டோபர் 12ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த...

Supreme Court recently refused to stay the Madras High Court judgment which quashed a state government order granting permission for construction of marriage halls by utilizing funds of 5 different temples.

Live law news The Supreme Court recently refused to stay the Madras High Court judgment which quashed a state government order granting permission for construction of marriage halls by utilizing funds of 5 different...

ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில்,...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com