Daily Archive: September 14, 2025

காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு...

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி,

சென்னை, செப். 12: தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கழிவறைகளை பராமரிக்கவும், அதற்கான பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் தொடரப்பட்ட பொது நல வழக்கில் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்...

நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், ஒரு

ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல...

Tamil Nadu to move SC against retrospective TET mandate “If the ruling is implemented in its present form, it will trigger mass compulsory retirements, leaving schools across Tamil Nadu facing unprecedented teacher shortages,” a release said.

Image of candidates attempting ‘Teachers’ Eligibility Test’ used for representational purposes only (File photo| EPS) Tamil Nadu Tamil Nadu to move SC against retrospective TET mandate “If the ruling is implemented in its present...

Sc order

Sc order

விஐபி உறுப்பினர் உள்நுழைவு முகப்புப் பக்கம்தீர்ப்புகள் தீர்ப்புகள்பிரபலமாகும் கதைகள் 3 ஆண்டுகள் அல்ல, 12 ஆண்டு வரம்புக்குட்பட்ட செல்லாத விற்பனைப் பத்திரத்தின் அடிப்படையில் சொத்துரிமையை பறிமுதல் செய்வதற்கான வழக்கு: உச்ச நீதிமன்றம் சட்டத்தை தெளிவுபடுத்துகிறது மூலம் சட்டப் போக்கு செப்டம்பர் 13, 2025 காலை 11:27 உச்ச...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com